நிலா கவிதைகள்
.
"என் வாழ்க்கையே இருட்டில் நின்றது,
வசந்தமே வாடியும் போனது;
நிம்மதி நீந்தி போனது,
இது எல்லாம் ஒருநொடியில் வெளிச்சமாய் மாறியது,
வானில் உன்னை பார்த்ததும்"...
நிலா!
-----------------------------------------------------------------------------------------
காதலை விட
அழகு எது என்ற கேள்விக்கு பதில்,
நான் உன்னை சொல்வேனே,
வானை நோக்கி கையும் காட்டுவேனே!
-------------------------------------------------------------------------------------
நான் சாப்பிட
முதல் சோறு,
உன்னை பார்த்து தான்!
நிலா!
---------------------------------------------------------------------------------------
Labels:
Kavithaigal
