வசந்தமிழ்
அ என்னும், ஆதி அந்தமும் நீ,
ஆராரிராரோ என்னும் அம்மாவும் நீ;
என்னை தாலாட்ட பாடும் தமிழும் நீ,
என்னை சிரித்து, சிந்திக்க வைத்த செந்தமிழும் நீ;
என்னை வர்ணிக்க வைத்த கவிந்தமிழும் நீ,
இவை அத்தனையும் கலந்து தொடங்கிய "தமிழே"
வசந்தமிழ்!!💓
Labels:
Kavithaigal
