Translate

Followers

மங்கை ஒரு நங்கை


கண்களில் நீருடன் ஒரு கவிதை வரிகள்...


மங்கை ஒரு நங்கை




ஆணென்ன, பெண்ணென்ன ஈருலகம் ஒன்றானதே; 

பகலென்ன, இரவென்ன நடுவில் ஒரு பிறை ஓடுதே, 

இருட்டென்ன, வெள்ளிச்சமென்ன மையத்தில் குளிரானதே! 

கும்மியடித்து கைநீட்டி பணங்காசு பசியானதே! 

மானென்ன, மயிலாக இரவில் வேட்டையாடுதே;

பகலிருக்கும் வெளிச்சத்தில் எம் வாழ்கை இருட்டானதே!

கட்டைக்குரலில் பொன்சிரிப்பில் மடிப்பு நெளிவானதே, 

நான் வருகையில் உந்தன் கால்கள் ஓட்டமோடுதே, 

பழகிப்போன துன்பங்கள் இனித்து இன்பமானதே ,

வருங்காலங்கள் புதுவிடியலாகி சாதனையானதே ;

மனமோ மெய்சிலிர்க்க உண்மை உணருதே,

உந்தன் பிறவி ஒரு இறைவி என்று...



Click here to read my previous post: https://vasanthamizl.blogspot.com/